Wednesday, June 24, 2026
No menu items!

பிபில பொலிஸ் பிரிவு

சக ஊழியரால் தாக்கப்பட்டு ஒருவர் பலி..!

பிபில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹாமாபொல பிரதேசத்தில் சக ஊழியர்களால் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பிபில பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரத்தினபுரி,அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் ஹாமாபொல பிரதேசத்தில் உள்ள மணல் குவாரி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ள நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.09) இரவு தனது சக ஊழியர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த...
- Advertisement -spot_img

Latest News

பெண் இயன் மருத்துவரின் சடலம்; பிரதான சந்தேக நபர்கள் யாழில் கைது!

தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த காரொன்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் என நம்பப்படும் நபர் மற்றும் அவரது மனைவி குழந்தை ஆகியோர்...
- Advertisement -spot_img