Monday, June 8, 2026
No menu items!

பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு

யூரியா உரம் என்று கூறி அமோனியா உரத்தை அதிக விலைக்கு விற்பனை செய்த 12 பேர் கைது!

யூரியா உரம் என்று கூறி, அமோனியா உரத்தை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கு உதவியதற்காக 12 சந்தேக நபர்களை பொலன்னறுவை பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகம் கைது செய்துள்ளது. பொலன்னறுவை பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினால் சிறிபுர நகரில் விவசாய உரங்கள் மற்றும் விவசாயப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனத்தில் கடந்த 13...

முசலி கஜிவத்தை பகுதியில் அனுமதியின்றி மரக் களஞ்சியம் ஒன்றை நடத்தி வந்த அதிகாரி கைது…

முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட  சிலாவத்துறை பொலிஸ் பிரிவில் உள்ள கஜிவத்தை காட்டுப்பகுதியில் அனுமதியின்றி மரக் களஞ்சியம் ஒன்றை நடாத்தி குறித்த  களஞ்சியத்தில் மரக்குற்றிகளை சேமித்து வைத்திருந்த    கஜிவத்தை    பிரதேசத்திற்கு பொறுப்பான அதிகாரி  ஒருவர்   பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த களஞ்சியசாலையில் இருந்து பெருந்தொகையான  மரத் துண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்...
- Advertisement -spot_img

Latest News

‘மேலதிக கட்டணத்தால் வாகன இறக்குமதிகள் குறையவில்லை’; சுங்கம்

மேலதிக கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும், வாகன இறக்குமதிகள் கணிசமாக குறையவில்லை என இலங்கை சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சுங்கப்பிரிவு செய்தித் தொடர்பாளர் சந்தன புஞ்சிஹேவா, பெருமளவிலான...
- Advertisement -spot_img