Friday, July 10, 2026
No menu items!

புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகாரசபை

புகையிலை, மதுபானம் பயன்பாட்டினால் வருடத்தில் 22000 பேர் வரை உயிரிழப்பு

புகையிலைப் பயன்பாட்டினால் வருடந்தோறும் 22,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர் என புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகாரசபை தெரிவித்துள்ளது. புகையிலைப் பயன்பாட்டினால் 200-க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபையின் தலைவர்,வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2026-ஆம் ஆண்டு உலகப் புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது வைத்தியர் ஆனந்த...
- Advertisement -spot_img

Latest News

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தரையில்...
- Advertisement -spot_img