Tuesday, June 30, 2026
No menu items!

புத்திக பெரெரா

வவுனியா சிறைச்சாலையில் பொதுமன்னிப்பின் கீழ் 8 கைதிகள் விடுதலை..!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இன்று நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்றிருந்த 389 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்திருந்தது. அந்தவகையில் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் சிறுகுற்றங்களுக்காக தடுத்துவைக்கப்பட்டிருந்த...
- Advertisement -spot_img

Latest News

குடிநீர் வியாபாரம் என தெரிவித்து கள்ளச்சாராயம் தயாரித்த நிறுவனம் சுற்றிவளைப்பு!

கடுவலையில், போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீர் வியாபாரம் என தெரிவித்து கள்ளச்சாராயம் தயாரித்து வந்த நிறுவனம் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் சோதனை நடவடிக்கையின் போது, 18,500-க்கும் மேற்பட்ட கள்ளச்சாராயப்...
- Advertisement -spot_img