Monday, May 4, 2026
No menu items!

புவி சரிதவியல் திணைக்கள அதிகாரிகள்

மன்னாரில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத மணல் அகழ்வு குறித்து ஆய்வு..!

கனிய மணல் அகழ்வு தொடர்பாக  மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் நேற்று (6/3/2025) மதியம் மன்னார் மாவட்ட சுற்றாடல் அமுலாக்கள் குழு கூட்டம் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் புவி சரிதவியல் திணைக்கள அதிகாரிகள், பொறியியலாளர் உட்பட பல்வேறு திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். கனிய மணல்...
- Advertisement -spot_img

Latest News

டிவிகே-வுடன் கைகோர்க்க அதிமுக மூத்த தலைவர் மறுப்பு

"டிவிகே-வுடன் கைகோர்க்க மாட்டேன்; எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவார்" என அஇஅதிமுக மூத்த தலைவர் சி. பொன்னையன் என்டிடிவி-யிடம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில்,...
- Advertisement -spot_img