Thursday, April 23, 2026
No menu items!

பெட்டி

எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் காட்டு யானைகள் மோதி உயிரிழப்பு!

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. காட்டு யானைகள் மோதியதில் மூன்று எரிபொருள் தாங்கிகள் மற்றும் ஏனைய பெட்டிகளுடன் இயந்திரம் தடம் புரண்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் விபத்து காரணமாக மட்டக்களப்பு தொடருந்து பாதையில் தொடருந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img