Wednesday, April 29, 2026
No menu items!

பேரீச்சம்பழங்கள்

காலாவதியான ஒரு தொகை பேரீச்சம்பழங்கள் மீட்பு..!

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் கம்பஹா மாவட்ட சோதனைப் பிரிவினால் புறக்கோட்டையிலுள்ள கடையொன்றினுள் இருந்து விற்பனைக்கு தயாராக இருந்த காலாவதியான ஒரு தொகை பேரீச்சம்பழங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று (8/2/2025) நடத்தப்பட்ட இந்த சோதனையின் போது சுமார் 220 கிலோகிராம் எடையுள்ள பேரீச்சம்பழங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், உற்பத்தி ஆண்டு மாற்றப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் இருந்ததாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img