Thursday, May 14, 2026
No menu items!

பேரூந்து

200 புதிய அதிசொகுசு பேரூந்துகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை ஒப்புதல்!

இலங்கை போக்குவரத்துச் சபையின் அதிவேக நெடுஞ்சாலை நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக 200 புதிய அதிசொகுசு பேரூந்துகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போது பயன்பாட்டிலுள்ள பொதுப் பேரூந்துகளின் 52% மற்றும் அதிசொகுசு பேரூந்துகளின் 94% பொருளாதார ஆயுட்காலத்தைக் கடந்துள்ளன. எனவே, புதிய பேரூந்துகளை அறிமுகப்படுத்தும் அவசியம் மிக முக்கியமாகத் தோன்றியுள்ளது. அதிவேக நெடுஞ்சாலை பயணிகளின் அதிகரித்த கோரிக்கையை பூர்த்தி...

இலங்கை போக்குவரத்துச் சபை வெளியிட்டுள்ள அறிவித்தல்!

பல்வேறு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு தமது பேருந்துகள் பயன்படுத்தப்பட்ட போதிலும், வழமையான செயற்பாடுகள் பாதிக்கப்படவில்லை என இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. பேரூந்து பற்றாக்குறை தொடர்பில் பொதுமக்களின் முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை என தலைவர் லலித் டி அல்விஸ் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்தல் காலம் முழுவதும் பொது வசதிகள் பேணப்படுவதை இலங்கை போக்குவரத்து சபை உறுதி செய்யும்...

பதுளையில் பேரூந்து விபத்து; ஐந்து பேர் காயம்…!

பதுளை, எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹல்பே பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெத்தேவெலவிலிருந்து பண்டாரவளை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த சுவரில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. மேலும், விபத்தின் போது பேரூந்தில் 18 பேர் பயணித்துள்ளதோடு அவர்களில் ...
- Advertisement -spot_img

Latest News

பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அணி வெற்றி!

தமிழக சட்டசபையில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்த நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்திற்கு பின்னர் வாக்கெடுப்பு...
- Advertisement -spot_img