Thursday, May 14, 2026
No menu items!

பொது சுகாதார பரிசோதகர்

யாழ் சாவகச்சேரி நவீன சந்தை கட்டடத்தொகுதியை மேற்பார்வையிட்ட தவிசாளர் !

யாழ் சாவகச்சேரி நகராட்சி மன்ற நிர்வகிப்புக்குள்ள நவீன சந்தை கட்டடத்தொகுதி மற்றும் மரக்கறி, பழச்சந்தை தொகுதிகளை தவிசாளர், உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர் இன்று காலை நேரில் சென்று நிலமைகளை ஆராய்ந்தனர் . சந்தை தொகுதியில் உள்ள விற்பனை நிலையங்களை ஒழுங்கமைத்து வியாபாரிகளுக்கும் நுகர்வோருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு சந்தைதொகுதியை புணரமைத்தல் மற்றும் நடைபாதைகளை...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு..!

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வரும் திங்கட்கிழமை (09.05.2025) நடைபெறவுள்ளது. இந்நிலையில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வளாகத்திலுள்ள உணவு கையாளும் வியாபார நிலையங்களுக்கான அறிவுறுத்தல் ஒன்றினை வற்றாப்பளை பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று சனிக்கிழமை (31.05.2025) வெளியிட்டுள்ளனர். குறித்த அறிவுறுத்தலில் உணவகம் , சர்பத் கடை தவிர்ந்த ஏனைய உணவு கையாளும்...

மட்டக்களப்பில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது!

மட்டக்களப்பு - கரடியனாறு பகுதியில் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வர்த்தக நிலையமொன்றுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக 6,000 ரூபாயினை கையூட்டலாக பெற்ற போதே அவர் கைதாகியுள்ளார். கைதானவர் 54 வயதுடையவர் என கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.   <!-- -->

பொருட்களின் தரம் குறித்து விசேட சோதனை நடவடிக்கை..!

நேற்றைய தினம் சனிக்கிழமை (12.04.2025) களுவாஞ்சிகுடி நகரிலுள்ள பலசரக்கு கடைகள் மற்றும் உணவங்களில் களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர்களால் விசேட உணவுப் பாதுகாப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ் சிங்கள புது வருடத்தை முன்னிட்டு களுவாஞ்சிகுடி நகரை அண்டிய வர்த்தக நிலையங்களில் பொருட்கொள்வனவில் மக்கள் அதிக ஆர்வம் காட்டும் நிலையிலேயே மக்களுக்கு தரமான பொருட்கள் கிடைப்பதை...

உணவகத்தில் பரிமாறப்பட்ட சோற்றில் கரப்பான் பூச்சி..!

ஹட்டன் நகர மையத்தில் உள்ள ஒரு உணவகத்தில் பரிமாறப்பட்ட சோற்றில் கரப்பான் பூச்சி இருப்பது செவ்வாய்க்கிழமை (21/1/2025) கண்டறியப்பட்டது. அந்த உணவக உரிமையாளருக்கு எதிராக, இந்த மாதம் 31 ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹட்டன்- டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர்   சௌந்தர் ராகவன்...

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

தற்போதைய நிலவரத்துக்கமைய, எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இது தொடர்பில் விளக்கமளித்துள்ள அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தற்போதைய மழையுடனான காலநிலையையடுத்து டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன், டெங்கு நோய் அதிகளவில் பதிவாகும் பகுதிகளில் தற்போது...

அதிகரிக்கப்படவுள்ள அரச துறைகளைச் சார்ந்த ஊழியர்களின் சம்பளம்…!

2025 ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 10 அரச துறைகளைச் சார்ந்த ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, தரம் III அலுவலக உதவியாளரின் மாதாந்த சம்பளம் 5450 ரூபாவினாலும், தரம் II அலுவலக உதவியாளரின் மாதாந்த சம்பளம் 8,760 ரூபாவினாலும், தரம் I அலுவலக உதவியாளரின் மாதாந்த சம்பளம் 10,950 ரூபாவினாலும்...
- Advertisement -spot_img

Latest News

கபில சந்திரசேன உயிரிழப்பு; சிசிடிவி, ஏனைய ஆதாரங்கள் நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேன உயிரிழந்ததாக கூறப்படும் இல்லத்தில் உள்ள சிசிடிவி கெமராக்கள் இயங்கிய பொழுதும் அவை நீண்ட...
- Advertisement -spot_img