Wednesday, June 24, 2026
No menu items!

பொலிஸ் உயரதிகாரிகள்

மீண்டும் நிறுவப்படவுள்ள நிதி மோசடி விசாரணைப் பிரிவு!

பாரிய அளவிலான நிதி மோசடிகளை விசாரிக்கும் நிதி மோசடி விசாரணைப் பிரிவான FCID மீண்டும் ஸ்தாபிக்கப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் ஏற்கனவே அந்த பிரிவில் இருந்த பொலிஸ் உயரதிகாரிகள் மீண்டும் அந்த பிரிவில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு விசேட வர்த்தமானி ஒன்றினூடாக இந்த விசாரணைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டிருந்தது. மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள விசாரணையின்படி முன்னதாக விசாரிக்கப்பட்டு ,...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img