Friday, July 17, 2026
No menu items!

பொலிஸ் மா அதிபர் உயிரிழப்பு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன உயிரிழப்பு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன 63 வயதில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் பொலிஸ் மா அதிபர் தனது தலஹேன வீட்டில் தனது உத்தியோகப்பூர்வ துப்பாக்கியால் சுடப்பட்ட காயத்துடன் காணப்பட்டார் என பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர் உறுதிப்படுத்தியுள்ளார். அவரது உடல் தற்போது முல்லேரியாவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விக்ரமரத்ன இலங்கையின்...
- Advertisement -spot_img

Latest News

பிரதி பொலிஸ் மா அதிபர் உடனடியாக இடமாற்றம்

கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு...
- Advertisement -spot_img