Wednesday, June 24, 2026
No menu items!

போதிராஜ சம்புத்த ஜயந்தி

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: அரசு மீது மிஹிந்தலை பீடாதிபதி கடும் குற்றச்சாட்டு!

திருகோணமலையில் உள்ள போதிராஜ சம்புத்த ஜயந்தி விகாரையில் உருவான பதற்றநிலையை அடுத்து, மிஹிந்தலை இராஜ மகா விகாரையின் தலைமை விகாராதிபதி வளவாஹெங்குணாவெவ தம்மரத்ன தேரர் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். தற்போதைய நிர்வாகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே எச்சரிக்கை அறிகுறிகள் தெளிவாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். சமயத் துறவிகள் தாக்கப்பட்டதாகவும், புத்தர் சிலை அகற்றப்பட்டதாகவும் கூறப்படும் சம்பவங்களுக்குப் பொறுப்பானது...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img