Sunday, June 28, 2026
No menu items!

போதைப்பொருள் அழிப்பு

 62 கிலோவுக்கும் மேற்பட்ட போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டன

நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததை அடுத்து, 62 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்களை அதிகாரிகள் அழித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதில் கிட்டத்தட்ட 40 கிலோகிராம் ‘குஷ்’ எனப்படும்  போதைப்பொருளும் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தினரால் கைப்பற்றப்பட்டதுடன், நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் அழிக்க உத்தரவிட்டிருந்த போதைப்பொருட்கள் என தெரிவிக்கப்படுகிறது. புத்தளம், வானாத்தவில்லுவ, லக்தோட்டையில் உள்ள விசேட...
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img