Friday, June 19, 2026
No menu items!

போலி பிரசாரம்

பொய்யான வதந்திகளை பரப்பி போலி பிரசாரம் : சஜித் ஆதங்கம்..!

நாட்டை கட்டியெழுப்புவதற்கான சிறந்த வேலைத்திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியே கொண்டுள்ளதாகவும், அந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவரும் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான  சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். காலி சமனல விளையாட்டரங்கில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். “மக்கள் விடுதலை முன்னணியும், ஜனாதிபதியும்...
- Advertisement -spot_img

Latest News

ஐசிசி தலைவர் ஜெய் ஷா கொழும்பு வருகை!

இலங்கை கிரிக்கெட்டின் எதிர்கால நிர்வாக கட்டமைப்பு குறித்து அரச அதிகாரிகள் மற்றும் கிரிக்கெட் பங்குதாரர்களுடன் கலந்துரையாடுவதற்காக சர்வதேச கிரிக்கெட் சபையின் ICC தலைவர் ஜெய் ஷா...
- Advertisement -spot_img