Sunday, June 28, 2026
No menu items!

மகும்புர

 பஸ்ஸில்  போதைப்பொருட்களுடன் பயணித்த சந்தேக நபர் கைது ! 

மகும்புரவில் இருந்து காலி நோக்கி பயணித்த பஸ்ஸில் இருந்து ஹெரோயின் மற்றும் ஹேஷ் போதைப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுடன் பஸ்ஸில் பயணித்த நபரொருவர்   கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் பதுளை, கனுபெலெல்ல போகஹ எல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவர் என்பதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வாகன விபத்தில் 19 வயது இளைஞன் பலி..!

கொழும்பு - கொட்டாவ, ஹைலெவல் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் கொட்டாவையிலிருந்து மகும்புர நோக்கிச் சென்ற வானொன்று வலது புறம் திரும்பிய போது மகும்புர நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிள் வீதியில் கவிழ்ந்து...
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img