Sunday, April 26, 2026
No menu items!

மண்ணெண்ணெய் குண்டுத்தாக்குதல்

தமிழரசுக் கட்சி வேட்பாளர் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு தாக்குதல்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் உள்ளுராட்சி சபை வேட்பாளரின் அருள்ராஜா பிரேமாகரன் வீட்டின் மீது நேற்று இரவு (31/03/2025) மண்ணெண்ணெய் குண்டுத்தாக்குதலில் வீடு சிறு சேதம் ஏற்பட்டுள்ளதாக வெல்லாவெளி  பொலிஸார் தெரிவித்தனர். போரதீவுப்பற்று பிரதேசசபைக்கான தேர்தலில் போட்டியிடும்  அருள்ராஜா பிரேமாகரன் சம்பவதினமான இரவு மரண வீடு...
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img