Sunday, June 28, 2026
No menu items!

மதிப்பீடு

புதிய கல்வி மறுசீரமைப்பு குறித்து யோசனைகள் சமர்ப்பிக்க கால அவகாசம் உள்ளது– ஹரிணி அமரசூரிய!

புதிய கல்வி மறுசீரமைப்பை தொடர்பாக யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்க இன்னும் கால அவகாசம் வழங்கப்படுவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். குருணாகல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இது தற்காலிகத் திட்டமல்ல, மாறாக ஒரு நீண்டகாலக் கொள்கையாக அமையும் எனவும் குறிப்பிட்டார். அவரது விளக்கத்தில்,...

கல்வி அதிகாரிகளை மதிப்பீடு செய்ய புதிய முறை..!

ஒவ்வொரு கல்வி அதிகாரியையும் செயல்திறன் அடிப்படையில் கண்காணித்து மதிப்பீடு செய்வதற்கான புதிய வழிமுறையை உருவாக்குவதில் விஞ்ஞானம் , தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு கவனம் செலுத்தி வருகிறது. அண்மையில் நாடாளுமன்றத்தில் விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பம் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுவில், இது குறித்த மூலோபாய திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார். கிராமங்களுக்கு தொழிநுட்பங்களை...
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img