Monday, June 29, 2026
No menu items!

மத்திய வங்கி பிரதிநிதிகள்

நாடாளுமன்றத்தில் நேரடியாக பதில் அளிக்க மத்திய வங்கி தயாராக உள்ளது – மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க!

இலங்கையின் பொருளாதார விவகாரங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பதில் தாமதம் ஏற்பட்டால், மத்திய வங்கி பிரதிநிதிகள் நேரடியாக நாடாளுமன்றத்தில் ஆஜராகி பதில்களை வழங்க தயாராக உள்ளனர் என்று மத்திய வங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். பொது நிதி குழுவின் முன் ஆளுநர் ஆஜராகியபோது அவர் இந்த கருத்தை வெளியிட்டார். இக்கூட்டத்தில் குழுவின்...
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img