Friday, July 3, 2026
No menu items!

மருந்துக் கூட்டுத்தாபனம்

சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீடு விபரம்!

சுகாதாரத் துறைக்கான அரசாங்கத்தின் ஒதுக்கீடு கணிசமாக 604 பில்லியன் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மருந்துகளின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக 2025 பட்ஜெட்டில் இருந்து ரூ.185 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதன்படி, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப் பொதிகளை வழங்குவதற்காக ரூ. 7.5 பில்லியன் ஒதுக்கப்படும், மேலும் ரூ. 5 பில்லியன் 'திரிபோஷா'...

மன்னாரில் அரச மருந்து கூட்டுத்தாபனம் ஸ்தாபிக்க முதல் கட்ட நடவடிக்கை ஆரம்பம்…

இலங்கை அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் மன்னார் மாவட்டத்திற்கான கிளையை ஸ்தாபிப்பதற்கான  முதல் கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் உள்ள தனியார் மருந்தகங்களில் மருந்துகள் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பில் மக்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மல நாதனின் கோரிக்கைக்கு அமைவாக அரச மருந்து கூட்டுதாபனத்தின் கிளையை மன்னாரில்...
- Advertisement -spot_img

Latest News

கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் வெட்டு!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் சனிக்கிழமை (ஜூலை 04) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை...
- Advertisement -spot_img