Sunday, April 26, 2026
No menu items!

மீகஸ்வெவ  பொலிஸார்

உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேக நபர் மடக்கி பிடிப்பு..!

மீகஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  தம்சோபுர பகுதியில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சோதனை  மேற்கொண்டபோது, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று வியாழக்கிழமை (13/02/2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மஹதலாகொல வெவ பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவராவார். மேலும், இச் சம்பவம் தொடர்பில்...
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img