Saturday, June 13, 2026
No menu items!

மீகஸ்வெவ  பொலிஸார்

உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேக நபர் மடக்கி பிடிப்பு..!

மீகஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  தம்சோபுர பகுதியில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சோதனை  மேற்கொண்டபோது, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று வியாழக்கிழமை (13/02/2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மஹதலாகொல வெவ பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவராவார். மேலும், இச் சம்பவம் தொடர்பில்...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img