Monday, June 8, 2026
No menu items!

மீனவர்கள்

 இன்றைய வானிலை !!!

இலங்கையில்ம் தொடர்ந்து பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்திணைக்களம் எச்சரித்துள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றர்அளவில் பலத்த மழை பெய்யக்கூடும். இவ்வாறு வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்த்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை...

மீனவர்கள் மீது நடுக்கடலில் கொடூர தாக்குதல்:

தமிழகம் - நாகப்பட்டினம் மீனவர்கள் மீது நடுக்கடலில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும், அடையாளம் தெரியாத தமிழ் பேசும் ஆசாமிகயே நடுக்கடலில் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நாகப்பட்டினம், செருத்தூர் சிங்காரவேலர் நகரில் உள்ள சுனாமி குடியிருப்பு பகுதியைச்...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img