Monday, June 8, 2026
No menu items!

மீனவர்கள்

மன்னார் கடலில் வெடிப்புச் சம்பவம்; இரு மீனவர்கள் படுகாயம்..!

மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சௌத்பார் கடற்பரப்பில் நேற்று வியாழக்கிழமை (21.11.2024) மதியம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த  மீனவர்கள் இருவர் கடலில் மிதந்து வந்ததாக கூறப்படும் பொதியை சோதனையிட்ட  போது குறித்த பொதி வெடித்ததில் குறித்த இருவரும் படுகாயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மன்னார் பனங்கட்டு கொட்டு பகுதியை சேர்ந்த எஸ்.ரமேஷ் (வயது...

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை தடுக்கவும்; தமிழக முதல்வர்!

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு சமீபத்திய சம்பவங்கள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் கவனத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகங்களின்படி, ஸ்டாலின், வெளியுறவு அமைச்சரிடம், இதுபோன்ற கைதுகளைத் தடுக்கவும், அவர்கள் பிடியில் உள்ள அனைத்து மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகளையும் விரைவாக விடுவிக்கவும் உடனடியாக இராஜதந்திர...

வங்காள விரிகுடாவில் உருவாகப்போகும் டானா புயல்!

வங்காள விரிகுடாவின் மத்திய கிழக்குப் பகுதியிலும் வடக்கு அந்தமான் பகுதியிலும் குறைந்த காற்றழுத்த வலயம் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், ஆழ் கடற்பகுதியில் நெடுநாள் மீன்பிடி படகுகளில் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் எச்சரிக்கையாகச் செயற்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை, வங்காள விரிகுடாவின் மத்திய கிழக்குப் பகுதியிலும் வடக்கு அந்தமான் பகுதியிலும் உருவான...

யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் முன்வைத்த கோரிக்கை!

இந்தியா செல்ல உள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இந்தியா எல்லை தாண்டிய மீனவர்கள் தொடர்பில் பேச வேண்டும் என யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் செல்லத்துரை நற்குணம் கோரிக்கை முன்வைத்துள்ளார். இன்று புதன்கிழமை யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இந்தியா...

வழங்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை..!

வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக இருப்பதால் கடற்படை மற்றும் மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒடிசா கடற்கரையில் அமைந்துள்ள ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து நேற்று (09.09) 1800UTC இல் 21.4N மற்றும் 84.5Eக்கு அருகில் நிலைகொண்டது. இதற்கிடையில்,...

கப்பல் விபத்தில் காணாமல் போன மூவர்..!

காலி மீன்பிடி துறைமுகத்தை அண்மித்த ஆழ்கடல் பகுதியில் இன்று (03.09) கப்பலொன்றுடன் மோதி மீன்பிடி படகொன்று விபத்துக்குள்ளானதில் 3 மீனவர்கள் கடலில் மூழ்கிக் காணாமல் போயுள்ளனர். கடந்த ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி 7 மீனவர்களுடன் கடற்றொழிலுக்காகச் சென்றிருந்த நிஹதமாணி -1 என்ற நெடுநாள் படகே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது மீட்கப்பட்ட மேலும் 4 மீனவர்கள் நெடுநாள்...

அத்துமீறி மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது…!!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுப்பட்ட இரண்டு விசைப்படகு களையும் அதிலிருந்த 9 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். இதேவேளை, நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீன்பிடி விசைப் படகு  மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் படகின் பின் பகுதி சேதம் அடைந்து படகில் இருந்த மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக...

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த பதின்மூன்று இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்றைய தினம்(11) கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று படகையும் அதிலிருந்து பதின்மூன்று இந்திய மீனவர்களையும், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைதான மீனவர்களை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று, யாழ்...

மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாம்பன் பகுதியை சேர்ந்த நான்கு நாட்டுப்படகு மற்றும் 25 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததை கண்டித்து பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் கடலில் இறங்கியும் பாம்பன் பாலத்தில் சாலையை மறித்து  அமர்ந்து மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று சுமார்...

இன்றைய வானிலை: தொடரும் மழை ….

தென்மேல் பருவப்பெயர்ச்சியின் காரணமாக  நிலவுகின்ற காற்றும் மழையுடனான  வானிலையையும் தொடரக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வட மற்றும் தென்  மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேலும் சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் மற்றும் நுவரெலியா மாவட்டத்தின்  சில இடங்களிலும் 150 மில்லிமீற்றர் வரையிலான பலத்த...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img