Monday, June 29, 2026
No menu items!

முன்மொழிவுகள்

அரசாங்க வைத்திய அதிகாரிகளின் போராட்டத்தின் பின்னனியில் ரணில் விக்கிரமசிங்கவா?

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (5) தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள அலுவலகத்தில் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அதிகாரிகளுடன் நடைபெற்ற விசேட சந்திப்பின் போது முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அரசாங்கத்திற்கான முன்மொழிவுகள் மற்றும் திட்ட செயல்முறையை அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னாள்...

சிகிரியா குன்றில் மின்தூக்கி – சுற்றுலாத்துறையின் புதிய திட்டம்..!

சிகிரியா குன்றில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மின்தூக்கியை நிறுவுவது குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. சிகிரியா மற்றும் அதனை சூழவுள்ள சுற்றுலாப் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த விடயம் குறித்த கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிரியாவிற்கு பிரவேசிக்கு முதியவர்கள், விசேட தேவையுடையவர்கள் மற்றும் நோயுற்றவர்களை இலகுவாக அழைத்துச்...
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img