Friday, July 3, 2026
No menu items!

மூட்டை

மன்னார் கடற்கரை பகுதியில் வைத்து ஒரு தொகுதி பீடி இலைகள் மீட்பு!

மன்னார் நடுக்குடா கடற்கரை பகுதியில் வைத்து ஒரு தொகுதி பீடி இலை மூட்டைகளுடன் நான்கு(4)சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை (6) காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடற்படை புலனாய்வு பிரிவு  வழங்கிய இரகசிய தகவலின்  அடிப்படையில்    மது வரி ஆணையாளர் நாயகத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக    கடற்படையினர் மற்றும்    மன்னார்  மதுவரி திணைக்களத்தின் பொறுப்பதிகாரி டி.பி.அளவத்தகம...

30 கிலோ எடை கொண்ட 9 பீடி இலை மூட்டைகள் பறிமுதல்…!

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 30 கிலோ எடை கொண்ட 9 பீடி இலை மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை வழியாக பீடி இலை மூட்டைகள் கடத்தப்பட இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையிலான பொலிஸார் தூத்துக்குடி கடற்கரையோர பகுதியில் நள்ளிரவில் தீவிர...
- Advertisement -spot_img

Latest News

கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் வெட்டு!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் சனிக்கிழமை (ஜூலை 04) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை...
- Advertisement -spot_img