Saturday, June 13, 2026
No menu items!

யால வனப்பகுதி

உலர்ந்த கஞ்சாப் பொதியுடன் சிக்கிய மூவர்..!

கோனகங்கார பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யால வனப்பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் உலர்ந்த கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை (13/02/2025) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 34, 35 மற்றும் 43 வயதுடைய மித்தெனிய மற்றும் பாணமுரே பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். இந்த கைது நடவடிக்கையின் போது 661 கிலோ...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img