Wednesday, June 10, 2026
No menu items!

ரயில் ஆசனங்கள்

மட்டுப்படுத்தப்பட்டுள்ள மலையகப் பாதை ரயில் சேவைகள்!

இன்று முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை மலையகப் பாதையில் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில், கொழும்பு கோட்டை மற்றும் எல்லக்கு இடையில் பகல் வேளைகளில், காலை 7:30 முதல் மாலை 5:30 வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்படும். எல்லக்கும் தெமோதராவுக்கும் இடையிலான ஒன்பது வளைவுப் பாலத்தில் இந்திய-இலங்கை கூட்டு...

ரயில் ஆசனங்களை ஒன்லைனில் முன்பதிவு செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை..!

ரயில் ஆசனங்களை ஒன்லைனில் முன்பதிவு செய்வதால் சாமானியர்கள் மேலும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், ஒன்லைனில் ஆசனங்களை முன்பதிவு செய்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் ஏராளமானோர் குற்றம் சாட்டி வருகின்றனர். கொழும்பிலிருந்து பதுளை வரையிலான புகையிரதத்தில் ஆசனங்களை முன்பதிவு செய்வதில் நிலைமை மிகவும் மோசமாகியுள்ளதாகவும் மலையகப் பாதையில் ஆசனங்களை முன்பதிவு செய்வதில் பொது மக்கள் பெரும் சிரமங்களை...
- Advertisement -spot_img

Latest News

இந்தியப் பிரதமரின் வரலாற்று சாதனை; ஜனாதிபதி வாழ்த்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிக நீண்ட காலம் பதவி வகித்த இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்று வரலாறு படைத்துள்ளார். இன்று ஜூன் பத்துடன், அவர்...
- Advertisement -spot_img