Saturday, June 13, 2026
No menu items!

லக்சபானா மின் நிலையம்

உயிரை மாய்த்துக் கொண்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் தாய் உருக்கம்..!

தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் சரித் தில்ஷனின் குடும்பத்தினர் நீதிக்காக உணர்ச்சிபூர்வமான கோரிக்கை விடுத்துள்ளனர். தமது மகன் கடுமையான பகிடிவதைக்கு ஆளானதாகவும், அதுவே அவரது மரணத்திற்கு வழிவகுத்ததாகவும் குடும்பத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர். ஏப்ரல் 26 ஆம் திகதி தனது மஹாபொல உதவித்தொகை தொடர்பான பிரச்சினையைத் தீர்க்க பல்கலைக்கழகத்திற்குச் சென்றபோது, ​​தனது மகன் அவமானப்படுத்தப்பட்டதாகவும், உடல்...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img