Tuesday, May 26, 2026
No menu items!

வசந்த நகர்

கிளிநொச்சி  குளத்தில் நீராட சென்ற நான்கு சிறுவர்களில் ஒருவரை காணவில்லை ..!

கிளிநொச்சி வசந்த நகர் பகுதியைச் சேர்ந்த 04 சிறுவர்கள் நேற்றைய தினம் 29.06.2024 கிளிநொச்சி இரணைமடு குளத்தில் நீராட சென்ற சமயம் அதில் ஒரு சிறுவனை காணவில்லை. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது திருமுருகண்டி  வசந்த நகர்  14 செல்வரத்தினர் துசாந்தன் என்ற  சிறுவனே இவ்வாறு காணாமல் போய் உள்ளார். மேலும்   பொதுமக்கள்  பொலிஸார் மற்றும் பொது...
- Advertisement -spot_img

Latest News

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பாடசாலைகள் மற்றும் சமூக அமைப்புகளில் இவை கடைப்பிடிக்கப்பட...
- Advertisement -spot_img