#வடமராட்சி வடக்கு#
உள்நாட்டுச்செய்திகள்
சோறு வழங்க மறுத்த கிராமசேவகர்- கிராம மக்கள் பருத்தித்துறை பிரதேச செயலகம் முன் ஆர்ப்பாட்டம்…!
அண்மையில் இடம் பெற்ற வெள்ள அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையத்திலிருந்த குடும்பங்கள் சிலவற்றிற்கு கிராம சேவகர் உணவு வழங்காமையால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கற்கோவளம் கிராம மக்களுக்கும், கற்கோவளம் கிராம அலுவலருக்கும் இடையே இடம் பெற்ற வாய்த் தர்க்கம் காரணமாக தனது கடமைக்கு இடையூறு விளைவித்தார். என்று கற்கோவளம் கிராம சேவகர் பருத்தித்துறை போலீஸ்...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


