Monday, May 25, 2026
No menu items!

வட்ஸ்-அப் செயலி

வட்ஸ்-அப் வழியாக பணம் கோரும் மோசடிகள் அதிகரிப்பு – CID எச்சரிக்கை!

வட்ஸ்-அப் செயலியின் மூலம் பணம் கோரும் மோசடிகள் சமீபத்தில் அதிகரித்து வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இத்தகைய மோசடிகள் தொடர்பான பல முறைப்பாடுகள் திணைக்களத்துக்கு கிடைத்துள்ளதாக உதவி காவல்துறை அத்தியட்சகர் டபிள்யூ. ஜி. ஜயனெத்சிறி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, “வட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக ஊடக கணக்குகளைப் பயன்படுத்தும் போது...
- Advertisement -spot_img

Latest News

வாகனத் தகடுகளுக்கான அபராதம் தொடர்பாக காவல்துறை விளக்கம்

இலங்கையில் தற்காலிக வாகனப் பதிவுத் தகடுகளை பயன்படுத்துவோரில் ஒழுங்கு விதிகளை பின்பற்றாது அச்சிடப்பட்டு பயன்படுத்துவோருக்கு மாத்திரமே அபராதம் விதிக்கப்படுவதாக காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. வாகனப் பதிவுத் தகடுகளை அச்சிடுவதற்கான...
- Advertisement -spot_img