Thursday, May 14, 2026
No menu items!

வரிசை

வவுனியா குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் அவல நிலை; நேரடியாக பார்வையிட்ட சட்டத்தரணி டினேசன்….

வவுனியா நகர பகுதியில் அண்மையில் இடம் மாற்றப்பட்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்கள காரியாலயத்தில் தொடர்ந்தும் மக்கள் கடவுச்சீட்டுகளை பெற வரிசையில் நிற்க வேண்டிய நிலை நீடித்து வருகின்றமை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. வெறும் 25  நபர்களுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 700 தொடக்கம் 1000 பேர் வரையில் இரவு பகலாக வரிசையில்...

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 8 பேர் பலி!

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஜபாலியா ஏதிலிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 8 பேர் பலியானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் பணி நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட முகாமிற்கு முன்பாக உணவு கொள்வனவு செய்வதற்காக வரிசையில் காத்திருந்தவர்களே இவ்வாறு பலியாகியுள்ளனர். இதனிடையே, காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கையில் சுமார் 40,786 பேர் உயிரிழந்த...
- Advertisement -spot_img

Latest News

பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அணி வெற்றி!

தமிழக சட்டசபையில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்த நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்திற்கு பின்னர் வாக்கெடுப்பு...
- Advertisement -spot_img