Wednesday, July 8, 2026
No menu items!

வரிச்சலுகை

GSP+ வரிச்சலுகை தொடர்பில் மீளாய்வு; ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு!

GSP+ வரிச்சலுகை தொடர்பில் ஆராய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் இன்றையதினம் நாட்டுக்கு வருகை தரவுள்ளனர். இக்குழுவினர் எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து GSP+ வரிச்சலுகை தொடர்பில் மீளாய்வு செய்யவுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐரோப்பிய ஒன்றியத்தினால் இந்த மீளாய்வு நடத்தப்படும். இந்த விஜயத்தின் போது ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர் இலங்கையின் அரச...

தேங்காய் எண்ணெய் இறக்குமதியில் வரி மோசடி – வெளிவந்த உண்மை..!

தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய 5000 கோடி ரூபா வற் வரியை செலுத்த தவறியுள்ளதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதம ஏற்பாட்டாளர் புத்திக டி சில்வா தெரிவித்துள்ளார். தெஹிவளையில் சனிக்கிழமை (04.01.2025) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேங்காய்...

விரைவில் வருமானம் மற்றும் பெறுமதி சேர் வரி நிவாரணம்…!

அரசாங்கம் விரைவில் வருமானம் மற்றும் பெறுமதி சேர் வரி நிவாரணங்களை வழங்க உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார பேரவையின் முக்கிய உறுப்பினரான கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். இந்த வரிச்சலுகையானது உடனடியானது வழங்கப்படும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். பொதுத் தேர்தலைத் தொடர்ந்து புதிய வரவு செலவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம் பொதுமக்களின் சுமையை குறைக்க தேவையான...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத வாகன இறக்குமதி: மோசடியில் ஈடுபட்ட நபர் கைது 

 சுங்கத் தீர்வைகள் செலுத்தப்படாது நாட்டுக்குள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு வாகனங்களைப் பதிவு செய்த குற்றச்சாட்டில், ஹோமாகம - பிட்டிபன பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர்...
- Advertisement -spot_img