Monday, June 29, 2026
No menu items!

வழக்கு நடவடிக்கை

எரியூட்டி அழிக்கப்படவுள்ள ஹெரோயின் போதைப்பொருள்!

வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த 494 கிலோ 48 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் இன்று (28) எரியூட்டி அழிக்கப்படவுள்ளது. பலத்த பாதுகாப்புடன் புத்தளம் - பாலாவி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எரியூட்டல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கடற்படை மற்றும் சுற்றிவளைப் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை...
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img