Tuesday, May 26, 2026
No menu items!

வாசனை திரவியங்கள்

மாளிகாவத்தை பகுதியில் ரூ.10 மில்லியனுக்கும் அதிகமான கடத்தல் பொருட்கள் பறிமுதல் – நால்வர் கைது!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வழியாக சுங்கச் செலுத்தாமல் நாட்டிற்குள் கடத்தப்பட்ட ரூ.10 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள மொபைல் போன்கள், வாசனை திரவியங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பொருட்கள் மாளிகாவத்தையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இச் சம்பவம் தொடர்பில் நால்வர் மாளிகாவத்தை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாளிகாவத்தை பகுதியிலுள்ள வீடு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையின் போது...

இரவில் வெளியில் சென்றால் வாசனை திரவியம் போட கூடாது காரணம் என்ன?

பொதுவாக நாம் எங்காவது வெளியில் செல்லப்போனால் வாசனை திரவியம் பயன்படுத்தும் வழக்கம். அப்படி பயன்படுத்தாவிட்டால் வெளியில் செல்ல மனம் ஒத்துழைக்காது. இது பகலில் அல்லது காலை நேரங்களில் போடுவதற்கு சிறந்த நேரமாக அமையும். ஆனால் இரவில் வெளியில் செல்லும் போது இந்த வாசனை திரவியங்களை பயன்படுத்த கூடாது என நம் முன்னோர்கள் அறிவுறுத்துவார்கள். இதற்கான காரணங்கள் பலருக்கும்...
- Advertisement -spot_img

Latest News

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பாடசாலைகள் மற்றும் சமூக அமைப்புகளில் இவை கடைப்பிடிக்கப்பட...
- Advertisement -spot_img