Monday, June 22, 2026
No menu items!

விசேட உரை

அடுத்த வரவு செலவுத் திட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும் – பிரதியமைச்சர் அனில் ஜயந்த!

அடுத்த வரவு செலவுத் திட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு அடித்தளமாக இருக்கும் என்று பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டம் குறித்து விசேட உரையொன்றை ஆற்றிய போதே பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தற்போது காணப்படும் வரையறுக்கப்பட்ட நிதியின் அளவை நாட்டிற்கு முதலீட்டைக் கொண்டுவரும் திட்டங்களுக்கு பயன்படுத்தி...

ஜனாதிபதி பாராளுமன்றத்தில்: கல்வி சீர்திருத்தங்களை பற்றி விசேட உரை!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்றுமுன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (24) முன்மொழியப்பட்ட புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக சபை ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறுகிறது. இந்நிலையில் ,ஜனாதிபதி தற்போது சபையில் விசேட உரையொன்றை நிகழ்த்தி வருகிறார்.  

நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்றைய தினம் தேசத்துக்கான உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். இந்த விசேட உரை அனைத்து இலத்தினியல் ஊடகங்களிலும் இன்று இரவு 7.30க்கு நேரடியாக ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துதல் : ஜனாதிபதி விசேட உரை  

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை  பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி இங்கு உரையாற்றுகையில், கடனை மீளச் செலுத்துவது தொடர்பில் நாட்டின் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடன் இணக்கப்பாட்டை எட்ட முடிந்துள்ளதாகவும்  அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் அந்த ஒப்பந்தங்களிலும் உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திட்டதாகவும்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நான்கு...

ஜனாதிபதியின் நாட்டு மக்களுக்கான விசேட உரை…!

இலங்கையின் உத்தியோகபூர்வ இரு தரப்பு கடன் வழங்குநர்களுடனும் சீனாவின் EXIM வங்கியுடனும் நேற்று (26.06)  கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இறுதி இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். நேற்று இரவு (26.06) நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றிய ஜனாதிபதி, கடன் மறுசீரமைப்பு வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கடன் செலுத்த முடியாத வங்குரோத்து நாடு என...

சீனாவுக்கு பயணம் சென்ற அமைச்சர் ஜீவன் தொண்டமான்!

உலக பொருளாதார மையத்தின் அழைப்பின்பேரில் சீனா நாட்டில் நடைபெறவுள்ள உலக இளம் தலைவர்களுக்கான மாநாட்டில் கலந்துகொள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான் (23) ஞாயிற்றுக்கிழமை மாலை சீன நாட்டுக்கு ஒருவாரகால உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இவருடன் நீர் வழங்கல் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் சென்றுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஊடக...
- Advertisement -spot_img

Latest News

 டெங்கு நோயாளர் எண்ணிக்கை 46,000ஐ கடந்தது: தினமும் 650 பேர் பாதிப்பு

நாட்டில் இந்த வருடம் ஜனவரி முதல் இன்று வரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 46,037ஆக காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர்...
- Advertisement -spot_img