Monday, June 22, 2026
No menu items!

வில்கமுவ

யானை தாக்கியதில் தந்தை, மகள் இருவரும் உயிரிழப்பு

வில்கமுவ, ஹெட்டிபொல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 56 வயது தந்தையும், அவரது 25 வயது மகளும் உயிரிழந்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த தந்தை, தனது மகளை அவளது பணியிடத்திற்கு துவிச்சக்கரவண்டியில் அழைத்து சென்று கொண்டிருந்த போது , ​​திடீரென ஒரு காட்டு யானை அவர்களை மோதியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட இருவரும்...

மின்சாரம் தாக்கி  7 வயது சிறுவன் உயிரிழப்பு!

மாத்தளை - வில்கமுவ பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெரகனத்த பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுவனின் பெற்றோர், வீடு மற்றும் தோட்டத்தை யானைகளிடமிருந்து பாதுகாக்க மின்சார வேலியை அமைத்து மாலை 6.00 மணிக்கு மின்சாரம் வழங்கி மறுநாள் காலை 6.00 மணிக்கு மின்சாரத்தைத் துண்டிக்க ஏற்பாடு செய்துள்ளனர். எனினும்,...

பொலிஸாரின் துப்பாக்கியை திருடிய நபர்..!

மாத்தளை, வில்கமுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கியைத் திருடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் சந்தேக நபரொருவர் வில்கமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் அரலகங்வில பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட குறித்த நபர்  வில்கமுவ, நுககொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது...
- Advertisement -spot_img

Latest News

அஸ்வெசும கொடுப்பனவு;ஜூன் மாத 2ம் கட்ட பணம் தொடர்பில் அறிவிப்பு

அஸ்வெசும நலத்திட்ட கொடுப்பனவின் ஜூன் மாதத்துக்கான 2ம் கட்ட பணம் நாளை (23) முதல்  கிடைப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 2,70,025 குடும்பங்களுக்கான 328 கோடி ரூபாய்...
- Advertisement -spot_img