Sunday, April 19, 2026
No menu items!

வில்லியம் ரூட்டோ

நாட்டின் எதிர்காலம் வேண்டி சாலையில் குதித்த மக்கள் – ஆட்சிக்கு எதிரான போராட்டம் இரத்தத்தில் முடிந்தது!

கென்யா ஜனாதிபதி வில்லியம் ரூட்டோவின் அரசாங்கத்திற்கு எதிராக நேற்று கென்யாவில் 'மக்கள் போராட்டம்' ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இப்போராட்டத்தில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டனர் எனவும், 400 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 2024 ஆம் ஆண்டு நாட்டைத் தாக்கிய கொடிய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் அலையிலிருந்து சரியாக ஒரு வருடம்...
- Advertisement -spot_img

Latest News

வீட்டில் தீ வைப்பு; உயிரிழப்புக்கள் அதிகரிப்பு

மகரகமையில் உள்ள இரண்டு மாடி கொண்ட வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்றாவது நபரும் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அந்த வீட்டின்...
- Advertisement -spot_img