Monday, June 22, 2026
No menu items!

வெளிநாட்டு முதலீடு

ஜனாதிபதியுடன் ஐக்கிய அரபு இராச்சியத்தின் உப பிரதமர் சந்திப்பு..! 

எரிசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு முதலீடு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் இலங்கைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஐக்கிய அரபு இராச்சியத்தின் உப பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் அப்துல்லா பின் சயீட் அல் நஹியான் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பின்போது கருத்து...

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சுயதொழில் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் அரசாங்கம்…!!

நாடு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களின் சுயதொழில் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் விதை மூலதனத்தை வழங்கும் வேலைத்திட்டம் ஜனாதிபதியினால் நேற்றைய தினம் குருநாகலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கையின் பொருளாதாரத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தாக்கத்தை அங்கீகரிக்கும் நோக்கில் “விகமானிக ஹரசர” முயற்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று குருநாகல் சத்தியவாடி மைதானத்தில் நடைபெற்றது. இதற்கமைய இலங்கையின் பொருளாதாரத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பங்களிப்பை...
- Advertisement -spot_img

Latest News

 டெங்கு நோயாளர் எண்ணிக்கை 46,000ஐ கடந்தது: தினமும் 650 பேர் பாதிப்பு

நாட்டில் இந்த வருடம் ஜனவரி முதல் இன்று வரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 46,037ஆக காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர்...
- Advertisement -spot_img