Sunday, August 23, 2026
No menu items!

ஹெராயின் போதைப்பொருள்

1000 கோடி ரூபா பெறுமதியான போதை பொருட்கள் மீட்பு..!

நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் பிடிமானமான சுமார் 1 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஐஸ் மற்றும் ஹெராயின் போதைப்பொருளை, ஏழு மீனவர்களுடன், ஆழ்கடலில் கடற்படை கைப்பற்றியுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார். கப்பலில் 51 உரப் பைகள், 700 கிலோகிராம் எடையுள்ள 500 ஐஸ் பாக்கெட்டுகள் மற்றும் 178 ஹெராயின் பாக்கெட்டுகள்...
- Advertisement -spot_img

Latest News

கெக்கிராவ பகுதியில் ஏற்பட்ட மோதல் – ஒருவர் கொலை

கெக்கிராவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டல்பத்த பகுதியில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (23) அதிகாலை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 56 வயதுடைய...
- Advertisement -spot_img