Wednesday, June 24, 2026
No menu items!

ஹெலிகொப்டர் விபத்து

ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு..!

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் காலை 9 மணியளவில் கங்கோத்ரி நோக்கி தனியார் ஹெலிகொப்டர் ஒன்று எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 5 பேர் சம்பவ இடந்திலேயே உயிரிழந்துள்ளதுடள் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்ட பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு...

முன்னாள் ஈரான் ஜனாதிபதியின் மரணத்திக்கான காரணம் வெளியானது..!

மறைந்த ஈரான் முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணம் செய்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதற்கான காரணத்தை அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் கடந்த மே மாதம் அஜர்பைஜான் எல்லையில் உள்ள மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. இவ்விபத்து தொடர்பில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், ஹெலிகொப்டர் தாக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் ஹெலிகொப்டர்...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img