Sunday, June 28, 2026
No menu items!

ஹொரண

பண்டாரகமில் பேருந்துடன் மோதி மாணவன் உயிரிழப்பு!

பண்டாரகம, கொத்தலாவல பகுதியில் நேற்று (22) காலை மோட்டார் சைக்கிளில் சென்ற 17 வயது மாணவன், இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்துடன் மோதியதில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த மாணவர் பண்டாரகம தேசிய பாடசாலையின் 12ஆம் வகுப்பு மாணவன் கார்ப்பரலுமான லோச்சனா லுக்ஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பள்ளியின் நடனக்குழு உள்ளிட்ட...

வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!

ஹொரண - வீதியகொட பிரதேசத்தில் வீடொன்றில் தனியாக இருந்த பெண்ணொருவர் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஹொரண - வீதியகொட பகுதியில் வசித்து வந்த 63 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் வீட்டின் பக்கத்துவீட்டு நபர் ஒருவரே இந்த குற்றத்தை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த சந்தேகநபர் வீட்டிற்குள் நுழைந்து...
- Advertisement -spot_img

Latest News

கொடுப்பனவை இழக்கும் சிரேஷ்ட  பிரஜைகளுக்கு அடையாள அட்டை வழங்க திட்டம்

தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தால் மாதாந்த முதியோர் கொடுப்பனவை இழந்துள்ள குறைந்த வருமானம் கொண்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் விசேட...
- Advertisement -spot_img