Tuesday, May 26, 2026
No menu items!

22000 பேர் வரை உயிரிழப்பு

புகையிலை, மதுபானம் பயன்பாட்டினால் வருடத்தில் 22000 பேர் வரை உயிரிழப்பு

புகையிலைப் பயன்பாட்டினால் வருடந்தோறும் 22,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர் என புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகாரசபை தெரிவித்துள்ளது. புகையிலைப் பயன்பாட்டினால் 200-க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபையின் தலைவர்,வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2026-ஆம் ஆண்டு உலகப் புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது வைத்தியர் ஆனந்த...
- Advertisement -spot_img

Latest News

அதிகரித்து வரும் இலங்கை நாணயத்தின் பெறுமதி

திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (26) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு அதிகரித்துள்ளது. இதற்கமைவாக சில வர்த்தக வங்கிகள் டொலருக்கான விற்பனை விகிதத்தை 326.00 ரூபா...
- Advertisement -spot_img