Monday, June 22, 2026
No menu items!

#accident

தம்புள்ளை- மஹியங்கனை வீதியில் கோர விபத்து,3 பேர் பலி – 39பேர் காயம்..!

தம்புள்ளை- மஹியங்கனை வீதியில் மாத்தளை, எலவனகந்த பிரதேசத்தில் பேருந்து ஒன்று வேன் ஒன்றுடன்  மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்ததாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் 39 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

 டெங்கு நோயாளர் எண்ணிக்கை 46,000ஐ கடந்தது: தினமும் 650 பேர் பாதிப்பு

நாட்டில் இந்த வருடம் ஜனவரி முதல் இன்று வரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 46,037ஆக காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர்...
- Advertisement -spot_img