Sunday, June 28, 2026
No menu items!

# vettri tv # vettri news# srilanka # topnews #Rathmalana#accident#Suspects#Officers of the Police Special Task Force#Alcohol consumption#

விபத்தை ஏற்படுத்திவிட்டு காரில் தப்பிச் சென்ற நான்கு சந்தேக நபர்கள்..!

இரத்மலானை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்தினை  ஏற்படுத்தி விட்டு காரில் தப்பிச் சென்ற நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். உடுகமுவ பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய காரின் சாரதியும் உடுகம்பொல மற்றும் கித்துல்கல பிரதேசங்களில் வசிக்கும் 19, 20 மற்றும் 26 வயதுடைய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின்...
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img