Tamil News Channel

செவிப்புலன் விழிப்புலன் அற்றோர் பாடசாலைக்கு நிதியை அன்பளிப்பாக வழங்கிய சஜித்!

b5

வடக்குக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, யாழ். கைதடி- நபீல்ட் – செவிப்புலன் விழிப்புலன் அற்றோர் பாடசாலைக்கு இன்று காலையில் விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது பாடசாலைக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியை அன்பளிப்பாக வழங்கினார் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts