Friday, June 5, 2026
No menu items!

வடக்கு

இன்றைய நாளுக்கான வானிலை!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில்  இடைக்கிடையே  மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின்  பல இடங்களிலும் அத்துடன் நுவரெலியா மாவட்டத்திலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில...

இன்றைய நாளுக்கான வானிலை!

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும்...

வடக்கு மற்றும் கிழக்கில் 672 ஏக்கர் இராணுவக் காணிகள் விடுவிப்பு – பாதுகாப்பு பிரதி அமைச்சர்!

2025 ஆம் ஆண்டில் இதுவரை வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த மொத்தம் 672 ஏக்கர் அரசாங்கக் காணிகள் விடுவிக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண் ஜயசேகர தெரிவித்துள்ளார். இன்று (அக்டோபர் 23) பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வில், பாராளுமன்ற உறுப்பினர் பி. சத்தியலிங்கம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போது அமைச்சர்...

உலக வங்கியின் பிரதிநிதிகளுடன் இலங்கையின் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த 15ஆம் திகதி உலக வங்கி பிரதிநிதிகளை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து, இலங்கையின் தற்போதைய வளர்ச்சி திட்டங்களைப் பற்றி விவாதித்தார். அவருடன் சந்தித்திருக்கும் பிரதிநிதிகளில் ஜொஹன்னஸ் சட் உள்ளிட்ட உலக வங்கி குழும உறுப்பினர்கள் இருந்தனர். இந்த சந்திப்பில் நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பது, பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம்...

விதை தென்னை தோட்டத்தை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி!

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பிரதேச செயலர் பிரிவில் விதை தென்னை தோட்டத்தை, மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (02.09.2025) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களும் கலந்துகொண்டார். வடக்கு தென்னை முக்கோண வலயத்தின் மேம்பாட்டுக்காக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம்...

வடக்கு கிழக்கில் இராணுவப் பிரசன்னத்திற்கு எதிராக 15ஆம் திகதி கடையடைப்பு!

வடக்கு கிழக்கில் நிலை கொண்டுள்ள இராணுவ பிரசன்னத்திற்கு எதிராக வருகின்ற 15ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த பாரிய கடையடைப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழரசு கட்சியின் பொது செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் கோரியுள்ளார். இது குறித்து அந்த சாட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள...

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வீட்டுத்திட்டம்: அரசாங்கம் அறிவிப்பு!

கடந்த 30 ஆண்டுகளாக இடம்பெற்ற யுத்தம் காரணமாக வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 08 மாவட்டங்களை சேர்ந்த 16 ஆயிரத்து 759 வீடுகள் வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2019 ம் ஆண்டிலிருந்து இதுவரை 2...

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளின் காணி தொடர்பிலான புதிய திட்டம் அறிமுகம்..!

ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியமைக்கும் செயல்திட்டமான லன்ரேன் திட்டத்தின் அறிமுக நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வு ஆளுநர் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை (29.05.2025) இடம்பெற்றது. இந்நிலையில், ஐ.நா.வின் அமைதிக்கான நிதியத்தின் மூலம் 3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன் 2...

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்களின் காணிகள் தொடர்பான அரசாங்கத்தின் முடிவு..!

வடக்கு, கிழக்கு மக்களிடமிருந்து காணிகளைப் பெறுவதற்கு அரசாங்கம் எந்த நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நில உரிமையை வைத்திருப்பவர்களிடம் விரைவாக ஒப்படைப்பதே அரசாங்கத்தின் குறிக்கோள் என்று அவர் கூறுகிறார். வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் காணி உரிமைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். வடக்கு,...

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கூடுதல் கவனம் செலுத்தும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் குழு!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டதற்கு அமைவாக தொடர்ச்சியாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுடனான சந்திப்பின்போது ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் குழு தெரிவித்தது. வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் குழுவினருக்கும், வடக்கு மாகாண...
- Advertisement -spot_img

Latest News

எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படாது; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சர்வதேச சந்தை விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிற போதிலும், ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம்...
- Advertisement -spot_img