ஜோதிட சாஸ்திரத்தில் பல ராசிகளுகளின் பலன்கள் கிரகப்பெயர்ச்சியின் அடிப்படையில் கணிக்கப்படுகின்றது. இதன் மூலம் சுப பலன்கள் அசுப பலன்கள் ஒவ்வொரு ராசியும் பெறுகின்றன.
அந்த வகையில் மார்ச் 05, 2025 அன்று காலை 08:12 மணிக்கு சந்திரன் ரிஷப ராசிக்கு இடம் பெயர்கிறார். குருபகவான் ஏற்கனவே ரிஷப ராசியில் இருக்கிறார்.
குரு மற்றும் சந்திரனின் சேர்க்கை கஜகேசரி யோகத்தை உருவாக்குகிறது. இது அனைத்து ராசிகளிலும் குறிப்பிட்ட மாற்றத்தை
ஏற்படுத்துகிறது, ஆனால் இதன் மூலம் குறிப்பிட்ட ராசிகள் நற்பலனை மட்டும் அனுபவிக்கப்போகின்றது. இது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கஜகேசரி ராஜயோகம்
மேஷம் |
|
கன்னி |
|
கடகம் |
|