Tuesday, July 28, 2026
No menu items!

கிரகப்பெயர்ச்சி

ஏழு நாட்களில் ஆரம்பமாகும் கஜகேசரி ராஜயோகம்: ஏப்ரல் முதல் அதிஷ்டம் பெறும் ராசிகள்..!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சியும் வைத்து ஒவ்வொரு ராசிகளின் பலனை கணிக்க மடியும் என நம்பப்படுகின்றது.ஒரு கிரகப்பெயர்ச்சி அசுப பலனையும் உண்டாக்கும். அந்த வகையில் கிரகங்களில் மிகவும் வேகமாக நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துபவர் தான் சந்திரன். இந்த சந்திரன் ஒரு ராசியில் 2 1/2 நாட்கள் . இவர் கடக ராசியின் அதிபதியாவார். இந்த சந்திரன் வருகிற...

ஆரம்பமாகும் சனிப்பெயர்ச்சி துலாம்,விருட்சிக ராசிகளுக்கு எப்படி அமையப்போகிறது?

பொதுவாக சனிப்பெயர்ச்சி என்றால் அனைவரும் பயத்தின் உச்சிக்கு செல்வார்கள். இது அறியாமையாகும். ஜோதிட சாஸ்திரத்தில் கிரகப்பெயர்ச்சி முக்கியம் பெறுகின்றது. இதிலும் மிகவும் முக்கியமாக கருதப்படுவது சனிப்பெயர்ச்சி தான். இதற்கு காரணம் சனி பகவான் நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நமக்கு பலனை இரட்டிப்பாக தரக்கூடியவர். இதன் காரணமாக தான் இவருக்கு நீதியின் கடவுள் என பெயர்...

27 ஆண்டுகளின் பின் உருவாகும் சனி நட்சத்திரபெயர்ச்சி- அதிஷ்டம் பெறும் ராசிகள் எவை?

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகப்பெயர்ச்சி மிகவும் முக்கியம் பெறுகின்றது. ஒரு குறிப்பிட்ட காலத்தை கடந்தவுடன் இந்த கிரக பெயர்ச்சிகளும் நடைபெறும் அது ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு வகைப்படும். மார்ச் 02, 2025 அன்று, சனி பூரட்டாதி நட்சத்திரத்தின் மூன்றாவது பாதத்தில் நுழைகிறது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்திற்குத் திரும்புவது சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கப்...

மார்ச் மாதம் உருவாகும் கஜகேசரி ராஜயோகம் மூட்டை பணத்தை அள்ளப்போகும் ராசிகள்..!

ஜோதிட சாஸ்திரத்தில் பல ராசிகளுகளின் பலன்கள் கிரகப்பெயர்ச்சியின் அடிப்படையில் கணிக்கப்படுகின்றது. இதன் மூலம் சுப பலன்கள் அசுப பலன்கள் ஒவ்வொரு ராசியும் பெறுகின்றன. அந்த வகையில் மார்ச் 05, 2025 அன்று காலை 08:12 மணிக்கு சந்திரன் ரிஷப ராசிக்கு இடம் பெயர்கிறார். குருபகவான் ஏற்கனவே ரிஷப ராசியில் இருக்கிறார். குரு மற்றும் சந்திரனின் சேர்க்கை கஜகேசரி...

வக்ர நிவர்தியடையும் செவ்வாய்: ஜாக்பட் அடிக்கப்போகும் 4 ராசிகள் யார்?

ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் கிரகங்களின் தளபதியாக அறியப்படுகிறார். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் சாதகமான நிலையில் இல்லாவிட்டால், அவர்கள் வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். இது நம்பிக்கையாகும். இதன்படி பார்த்தால் கிரகப்பெயர்ச்சி நடைபெறும் போது ஒவ்வொரு ராசிகளின் பலன்களும் மாற்றம் அடைகின்றது. இந்த நிலையில் பிப்ரவரி 24 ஆம் தேதி செவ்வாய் மிதுன ராசியில் வக்ர...

500 ஆண்டுகளின் பின் உருவாகும் நவபஞ்சம யோகம்: அதிஷ்டத்தில் திளைக்கும் ராசிகள்..!

ஜோதிடத்தில் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்றுதான் இந்த கிரகப்பெயர்ச்சியாகும். கிரகப்பெயர்ச்சி மூலம் பல ராசிகளின் தலையெழுத்து கணிக்கப்படுகின்றன. இதனால் அவர்களுக்கு வரக்கூடிய நன்மை தீமை பற்றி அறியலாம். அந்த வகையில் தற்போது 559 ஆண்டுகளின் பின்னர் நவபஞ்சம யோகம் ஆரம்பிக்கப்பட உள்ளது. நவபஞ்சம யோகம் என்பது குரு-கேது, செவ்வாய்-சனி, செவ்வாய்-சுக்கிரன், புதன்-வியாழன், சந்திரன் மற்றும் ராகு...

57 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள சதகிரக யோகம்: அதிஷ்டம் பெறும் ராசிகள்…!

ஜோதிட சாஸ்திரத்தில் கூறும் கிரகப்பெயர்ச்சி ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும் தாக்கும் என கூறப்படுகிறது. மார்ச் 2025 இல், மீனத்தில் ஒரு அரிய மற்றும் சக்திவாய்ந்த கிரக அமைப்பு உருவாகிறது. சனி, சுக்கிரன், புதன், சூரியன், சந்திரன் மற்றும் ராகு ஆகியோர் இணைந்து சத்கிரக யோகத்தை உருவாக்குகிறார்கள். இந்த நிலையில் சந்திரனும் சூரியனும் இணைகிறார்கள். இதன் விளைவாக தான்...

இன்றுமுதல் ஆரம்பமாகும் செவ்வாய் பெயர்ச்சி- திகட்ட திகட்ட பணமழை எந்த ராசிக்கு?

ஜோதிட சாஸ்திரத்தில் வீரம், வலிமை, ஆற்றல், துணிச்சல், தைரியம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் செவ்வாய். இவர் செவ்வாய் கிரகங்களின் தளபதியாக கருதப்படுகிறார். இவருடைய பயணம் ஒருராசியில் 40 முதல் 45 நாட்கள் வரை பயணிப்பார். இந்த கிரகப்பெயர்ச்சி ராசிகளுக்கு மக்கிய பெயர்ச்சியாக காணப்படுகின்றது. இது ஜனவரி 21 ஆம் தேதி புதனின் ராசியான மிதுன ராசிக்குள் செவ்வாய்...

குரு, சூரியன் இணைவில் உருவாகும் நவபஞ்சம யோகம்: செல்வத்தில் உச்சமடையும் ராசிகள்..!

ஜோதிட சாஸ்திரத்தில் பல ராசிப்பலன்கள் பற்றி கூறப்படும். கிரகப்பெயர்ச்சிகள் படி இம்மாதம் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சூரிய பகவான் சென்ற நிலையில், குரு பகவானுடன் இணைந்து நவபஞ்சம யோகம் உருவாகியுள்ளது. இதன்படி குருவும் சூரியனும் ஒருவருக்கொருவர் 5 மற்றும் 9 ஆம் இடத்தில் இருக்கும்போது, குரு-சூரிய நவபஞ்சம யோகம் உருவாகிறது. இந்த யோகம் அனைத்து...

2025 உருவாகும் முதல் மாளவ்ய ராஜயோகம்- இம்மாத இறுதியில் ராஜவாழ்க்கை எந்த ராசிக்கு?

வேத சாஸ்திரங்களின் படி ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சியும் ஒவ்வொரு ராசிக்கும் முக்கியமாகும். நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இவர் மாதம் ஒருமுறை தனது இடத்தை மாற்றிக்கொள்வார். இந்த நிலையில் ஜனவரி தாதம் 28 த் திகதி...
- Advertisement -spot_img

Latest News

களு கங்கையில் சட்டவிரோத அகழ்வு: 25 பேர் கைது

ஹொரனை, வகவத்த, கொபவகவத்த பகுதிகளில் களு கங்கை ஆற்றை அண்டிய பகுதியில் இடம்பெற்று வந்த சட்டவிரோத மணி மற்றும் மணல் அகழ்வு நடவடிக்கைகளை வலான ஊழல்...
- Advertisement -spot_img