இன்று (13) நள்ளிரவு முதல் நுரைச்சோலை 3வது மின் பிறப்பாக்கியின் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த பராமரிப்பு பணிகள் 25 நாட்களுக்கு நடைபெறும் என்றும். இதனால், தேசிய மின் கட்டமைப்பிற்கு 300 மெகாவோட் மின்சாரம் இழக்கப்படும்என்றும் மேலதிகமாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், தற்போதும் செயல்பாட்டிலுள்ள 2 பிறப்பாக்கிகள் மூலம் மின்சார விநியோகம் தொடரப்படுவதால்,...
சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு, யாழ்ப்பாணம் வடமராட்சி இந்து கல்லூரியில் இன்று காலை 8:30 மணிக்கு "பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுறுத்துவோம்" என்ற தலைப்பில் விழிப்புணர்வு பவனியும், வீதி நாடகமும் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வின் போது விழிப்புணர்வு பவனியானது பாடசாலை முன்றலில் ஆரம்பமாகி பின் பருத்தித்துறை ஓராம் கட்டை சந்தியிலிருந்து பிரதான வீதி ஊடாக பேருந்து நிலையம் வரை சென்று...
மாரடைப்பு நெஞ்சுவலிக்கும், வாயு நெஞ்சுவலிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நெஞ்சுவலி
வாயு, மாரடைப்பு இவை இரண்டிற்கும் நெஞ்சுவலி ஏற்படலாம். ஆனால் இவற்றினை வேறுபடுத்தி பார்ப்பதில் பல குழப்பங்கள் இருக்கின்றது.
நெஞ்சுவலி ஏற்பட்டதும், இதய பிரச்சனை என்று பயப்படக்கூடாது, மேலும் நெஞ்சுவலியை அசால்ட்டாகவும் எடுத்துக் கொள்ளக்கூடாது. இவை உண்மையில் ஆபத்தானது.
வாயு நெஞ்சுவலி
வாயு பிரச்சனையால்...
அன்னாசி பழம் சாப்பிட்ட பின்பு ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அதிக சத்துக்களைக் கொண்ட அன்னாசி பழம் வெளியே கரடுமுரடாகவே இருக்கின்றது. ஆனால் உள்ளே இருக்கும் பழம் மிகவும் சுவையுடனும், அதிக இனிப்புடனும் காணப்படும்.
ஆனால் அன்னாசி பழம் சாப்பிட்ட பின்பு தண்ணீர் பருகக்கூடாது என்று பலரும் கூறுவார்கள். இதற்கான அறிவியல்...
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவரின் பிறப்பு ராசிக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, காதல் வாழ்க்கை, நிதி நிலை மற்றும் நேர்மறை, எதிர்மறை குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக நம்பப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் வாழ்வில் எவ்வளலு போராடினாலும் இறுதியில் தனிமையில் வாடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். இவர்கள் வாழ்க்கை தனிமையில் இருப்பதற்கான...
ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும்.
இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும்.
அப்படியாயின், 2025 ஆம் ஆண்டு ஜூன் 03 ஆம் தேதி செவ்வாய்கிழமையான இன்றைய தினம் 12...
வேத ஜோதிடத்தின்படி கிரகங்கள் மாற்றம் உண்டாக்கி மனித வாழ்க்கையில் மாற்றத்தை உண்டாக்கும். இது சில ராசிகளின் வாழ்க்கையில் நன்மையும் தரலாம் தீமையும் தரலாம்.
அந்த வகையில் குரு பகவானும், சுக்கிரனும், ஜூன் 05 ஆம் தேதி ஒருவருக்கொருவர் 60 டிகிரியில் கிரகங்களில் பயணிக்கவுள்ளனர்.
இதனால் இவ்விரு கிரகங்களின் நிலைகளால் லாப யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகம் அழகு,...
ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும்.
இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும்.
அப்படியாயின், 2025 ஆம் ஆண்டு ஜூன் 02 ஆம் தேதி திங்கட்கிழமையான இன்றைய தினம் 12...
பூமியின் அடுக்குகள் (Layers of the Earth):
பூமி முழுவதும் ஒரே வகையான பொருள் அல்ல. இதில் நான்கு அடுக்குகள் உள்ளன:
அடுக்கு
விவரம்
1. Crust
வெளிப்புறப் பகுதி; நாம் வாழும் பகுதியாகும் (5-70 km தடிமன்)
2. Mantle
வெப்பம் நிறைந்த இடைநிலை பகுதியாகும் (2900 km வரை)
3. Outer Core
உருகிய உலோகங்கள் (எதிர்மின்னோட்டம் உருவாக்கும், மாக்னெட்டிசத்தை உருவாக்குகிறது)
4. Inner...
NASA தலைமை மாற்றம்: ஜாரெட் ஐசாக்மன் நியமனம் திரும்பப் பெற்றது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜாரெட் ஐசாக்மனை NASA தலைவராக நியமிப்பதற்கு முன்பாக, அவரது நியமனத்தை திரும்பப் பெற்றார். ஜாரெட், SpaceX நிறுவனத்துடன் நெருக்கமான தொடர்பு கொண்டவர், இதனால் சில அரசியல் மற்றும் தொழில்நுட்ப சந்தேகங்கள் எழுந்தன. தற்போது, NASA தலைமைப்...
இஸ்ரேலுடனான போர் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை ஈரான் நிராகரித்துள்ளது. இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் தற்போது நான்காவது நாளாக நீடித்து வருகிறது.
இந்த...