பிரேசில் முன்னாள் ஜனாதிபதி பொல்சோனாரோ வீட்டுக் கைது – அதிகார துஷ்பிரயோகம் வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவு!
2022 தேர்தலில் தோல்வியடைந்த பிறகு அதிகாரத்தில் ஒட்டிக்கொள்ள சதித்திட்டத்தை மேற்பார்வையிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவை வீட்டுக் காவலில் வைக்க பிரேசிலின் உச்ச நீதிமன்றம் திங்களன்று உத்தரவிட்டது. புதிய நடவடிக்கைகள் , முன்னாள் ஜனாதிபதி மீதான வழக்கை கைவிடாவிட்டால், திரு. போல்சனாரோவைப் பாதுகாக்கவும், லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய பொருளாதாரமான பிரேசிலின் சில பொருட்களுக்கு 50 சதவீத வரிகளை
சேலையில் அதுல்யா ரவி கியூட் புகைப்படங்கள்..!!
நடிகை அதுல்யா ரவி தற்போது அழகிய சேலையில் கியூட்டான புகைப்படங்களை பதிவிட்டிருக்காங்க, அந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
வடமாகாண பூப்பந்தாட்ட பிரீமியர் லீக் போட்டி மன்னாரில் ஆரம்பம்!
வடமாகாண பூப்பந்தாட்ட சங்கம் ஏற்பாடு செய்த வடமாகாண பூப்பந்தாட்ட பிரீமியர் லீக் சுற்றுப் போட்டி இன்று சனிக்கிழமை (ஜூலை 12) காலை 8.30 மணிக்கு மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதான உள்ளக அரங்கில் ஆரம்பமானது. இந்தப் போட்டியில் வடமாகாணத்திலிருந்து 6 அணிகள் மற்றும் அவர்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். போட்டியின் ஆரம்ப நிகழ்வுகள், வடமாகாண பூப்பந்தாட்ட சங்க செயலாளரும்
கா/பொ/த சாதாரண தரப் பரீட்சையில் கிளிநொச்சி மகாவித்தியாலயம் மாவட்டத்தில் முதலிடம்!
2024 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட இரண்டு கல்வி வலயங்களில் செயல்படும் அனைத்து பாடசாலைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, கிளிநொச்சி மகாவித்தியாலயம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த பள்ளியில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் பலர் சிறந்த வெற்றிகளைப் பெற்றுள்ளனர். அதில் குறிப்பிடத்தக்க வகையில் 23 மாணவர்கள் 9A சித்திகளைப்
கிளிநொச்சி வலைப்பாடு பாடசாலையில் முதல் முறையாக 9A – வரலாற்று சாதனை படைத்த மாணவி!
தற்போது வெளியாகிய 2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பெறுபேறுகளில், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வலைப்பாடு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மிக முக்கியமான வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது. பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு நூற்றாண்டுக்கு மேல் ஆன நிலையில், இப்பாடசாலையில் இருந்து முதன்முறையாக மாணவி அ. மேரி இசாயினி 9 பாடப்பிரிவுகளில் A தரங்களைப் பெற்று
தபால் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழப்பு – கிளிநொச்சியில் சோகமான சம்பவம்!
காங்கேசன் துறையிலிருந்து கொழும்பு நோக்கி நேற்றைய தினம் (11-07-2025) பயணித்த இரவு தபால் புகையிரதமானது, கிளிநொச்சி தொண்டமாநகர் பகுதியில் விபத்திற்குள்ளாகியது. இதில், புகையிரதம் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் தொண்டமாநகர் பகுதியைச் சேர்ந்த 40 வயதான கறுப்பையா ஐங்கரன் என்பவரென அடையாளம் காணப்பட்டுள்ளார். மதுபோதையில் தடுமாறி விழுந்த நிலையில் புகையிரதம் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கிக்கும் நிலையில்,
செங்கடலில் ஹவுதிகள் தாக்கிய சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது : மீட்பு மற்றும் தேடல் நடவடிக்கைகள் தீவிரம்!
ஏமனின் ஹவுதி குழுவினரால் செங்கடல் பகுதியில் லைபீரியக் கொடி ஏந்திய கிரேக்கத்தின் எட்டர்னிட்டி சி என்ற சரக்கு கப்பல் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த கப்பல் திங்கட்கிழமையன்று ஹவுதிகள் நடத்திய தாக்குதலில், ராக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டுகள் மற்றும் சிறிய படகுகள் மூலம் தாக்கப்பட்டு பெரும் சேதத்திற்குள்ளாகி, கப்பல் இயக்க சக்தியை இழந்ததாகவும், தாக்குதல் மறுநாளும் தொடர்ந்ததாகவும், இங்கிலாந்து
விமான நிலையம் அதிர்ச்சியில்: பாதுகாப்பை மீறி ஓடிய பணியாளர் விமான சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு!
இத்தாலி மிலான் நகரிலுள்ள பேர்கமோ விமான நிலையத்தில் நேற்றைய தினம் நடந்த ஒரு கோர சம்பவம் விமான நிலைய பாதுகாப்பு முறைகள் மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது. சுமார் 35 வயதுடைய விமான நிலைய பணியாளர் ஒருவர், விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மீறி, விமானம் புறப்படும் முன் டாக்ஸிவே மீது ஓடி வந்து நுழைந்ததாக விமான நிலைய பொறுப்பதிகாரிகள்
இந்தியாவின் தமிழ்நாட்டில் கோரவிபத்து – பள்ளி வாகனமும் ரயிலும் மோதல்: 3 மாணவர்கள் உயிரிழப்பு!
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்தில் இன்று காலை நடந்த ஒரு கொடூர விபத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்ததாகவும், மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இச்சம்பவமானது, செம்மாங்குப்பம் என்ற பகுதியில் ரயில்வே கடவையை கடக்க முற்பட்ட பள்ளி வேன் மீது விரைவு ரயில் மோதியதால் நிகழ்ந்துள்ளது. கடலூர் மாவட்டத்தின் கிருஷ்ணசுவாமி பள்ளியைச் சேர்ந்த மாணவர்களை
இந்தோனேசியா: புளோரஸ் தீவில் லெவோடொபி எரிமலை தீவிர வெடிப்பு – 3 முறை வெடித்த சிகரம்!
இந்தோனேசியாவின் புளோரஸ் தீவில் உள்ள லெவோடொபி லக்கி–லக்கி (Lewotobi Laki-laki) எனும் இரட்டைச் சிகர எரிமலை மீண்டும் தீவிரமாக வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக, அந்தப் பகுதியில் பெரும் பேரிடர் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஒரு கட்டத்தில், சாம்பல் மேகம் 18 கி.மீ உயரம் வரை வானத்தில் பறந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், இதனால் மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளை