Monday, August 10, 2026
No menu items!

admin

இந்தியர்களின் விருப்பத்துக்குரிய திருமண இடமாக மாறியுள்ள இலங்கை

2025-ஆம் ஆண்டில் இந்திய தம்பதிகள் மத்தியில் இலங்கையில் திருமணம் நடத்துவதற்கான வரவேற்பு 25% அதிகரித்துள்ளதாக'' 'WedMeGood' நிறுவனத்தின் "Destination Wedding Report 2026"தெரிவிக்கிறது. இந்தியாவுக்கு அருகாமை, எளிதான பயண வசதி, சொகுசு ஹோட்டல்கள் மற்றும் அனுபவம் சார்ந்த கொண்டாட்டங்கள் காரணமாக இலங்கை வேகமாக வளரும் திருமண இடமாக மாறியுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் இலங்கைக்கான இந்திய...

இலங்கை மக்கள் எவ்விதத் துன்பத்திற்கும் ஆளாவதை ஈரான் விரும்பவில்லை!

இலங்கை ஒரு மிக நெருக்கமான நட்பு நாடு என்று தெரிவித்துள்ள ஈரான், இலங்கைக்கு தேவையான எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கத் தான் எப்போதும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. சர்வதேச வர்த்தகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் (Hormuz) கடல்வழி வர்த்தகப் பாதையானது, நட்பு நாடுகளின் கப்பல் போக்குவரத்திற்கு ஒருபோதும் மூடப்படவில்லை என்று ஈரான் தரப்பு விளக்கியுள்ளது. இதன்...

ஆயுத அமைப்புகளுக்கு பயிற்சி – 7 வெளிநாட்டு இந்தியாவில் கைது!

இந்தியாவில் ட்ரோன் மூலம் ஆயுத அமைப்புகளுக்கு பயிற்சி வழங்கியதாக சந்தேகிக்கப்படும் 7 வெளிநாட்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 6 உக்ரைன் பிரஜைகளும் ஒரு அமெரிக்கரும் அடங்குவதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கை இந்தியாவின் தேசிய விசாரணை நிறுவனம் (NIA) விசாரித்து வருகிறது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் டெல்லியில் உள்ள...

சமூக வலைதளங்களில் போலி பதிவுகள் குறித்த எச்சரிக்கை

"இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் விழிப்புணர்வு" (Awareness by the Sri Lanka Police Department) என்ற தலைப்பின் கீழ் சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகள் போலியானவை என்றும், அவை பொதுமக்களுக்கு தவறான வழிகாட்டுதல்களை வழங்குவதாகவும் பொலிஸ் எச்சரித்துள்ளது. அனைத்து உத்தியோகபூர்வ விழிப்புணர்வு செய்திகளும் பொலிஸ் ஊடகப் பிரிவினால் (Police Media Division) முறையான கடிதத் தலைப்பின்...

எரிபொருள் அனுமதிப்பத்திர இணையதளம் குறித்து எச்சரிக்கை!

முன்னணி இணையப் பாதுகாப்பு மூலோபாய நிபுணரான அசேல வைத்யலங்கார (Asela Waidyalankara), அதிகாரப்பூர்வ எரிபொருள் அனுமதிப்பத்திர (Fuel Pass) தளம் போன்றே போலித் தோற்றத்தைக் கொண்ட ஒரு மோசடி இணையதளம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது 'X' சமூக வலைதளத்தின் ஊடாக இந்த எச்சரிக்கையை விடுத்துள்ள அவர், இந்த போலித் தளம் பயனர்களை திசைதிருப்பவும்,...

ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு எஞ்சியிருப்பதை காப்பாற்றிக்கொள்ளவும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, "தங்கள் நாட்டில் எஞ்சியிருப்பதை - அது ஒன்றும் பெரியதாக இல்லை - அதைக் காப்பாற்றிக்கொள்ளுமாறு ஈரானுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைத்தளபக்கத்தின் ஊடாக இந்த அழைப்பை விடுத்துள்ளார். அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (United States Central Command), மத்திய கிழக்கின் வரலாற்றிலேயே மிகவும்...

எரிசக்தி சந்தையில் கடும் பாதிப்பு – எரிவாயு விலை 42% உயர்வு

ஈரான் நடத்திய தாக்குதல்கள் உலகளாவிய எரிசக்தி சந்தையை உலுக்கியுள்ளன. சவுதி அரேபியாவின் ராஸ் தனுரா (Ras Tanura) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதலால் ஏற்பட்ட தீ தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கிடையில், உலகின் முக்கிய எரிவாயு ஏற்றுமதி நாடான கத்தார், தனது ராஸ் லஃப்பான் (Ras Laffan) மற்றும் மெசாயீத் (Mesaieed) ஆலைகளில் திரவ...

பயணிகள் கதவை திறந்து வெளியே குதிக்க முயற்சி!

பயணிகள் கதவை திறந்து வெளியே குதிக்க முயற்சி செய்தும் கதவு கூட திறபடவில்லை - மனதை ரணமாக்கும் காணொளி.! https://youtube.com/shorts/xPUBF851-jg?si=WfLQ8I9h-icfsXzK

ஆயிரக்கணக்கான குழந்தைகள் போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் அபாயம்!

7,880க்கும் மேற்பட்ட குழந்தைகள் போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் அபாயம் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். தம்புத்தேகமவில் புதிய பொலிஸ் கண்காணிப்பாளர் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட உரையாற்றிய அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் அரசாங்கம் 10,000 முன்னாள் இராணுவ வீரர்களை பொலிஸ் சேவையில் சேர்க்கும் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும்...

வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலைக்கு புதிய உற்பத்தி இயந்திரங்கள்!

வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலைக்கு புதிய உற்பத்தி இயந்திரங்களைக் கொண்டுவருவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி  அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த தொழிற்சாலை தற்போது லாபம் ஈட்டி வருவதாக அமைச்சர் தனது முகப்புத்தக பதிவு ஒன்றின் ஊடாக இதனைக் குறிப்பிட்டுள்ளார். சிறிது காலம் மூடப்பட்டிருந்த இந்தத் தொழிற்சாலை, இப்போது லாபம்...

About Me

5691 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ஹெட்டிபொலவில் 3 மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையங்களுக்கு அபராதம்

ஹெட்டிபொல பகுதியில் விலைகளை காட்சிப்படுத்தாமை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரின் விலைக்கு மேல் மோட்டார் சைக்கிள்களை விற்ற குற்றச்சாட்டில் 3 மோட்டார் சைக்கிள் வியாபாரிகளுக்கு நுகர்வோர் விவகார...
- Advertisement -spot_img